Category: Informative Articles

இலங்கையின் பொதுவான பாரபட்சங்கள்

இலங்கையில் சமத்துவம் பேணப்படும் முறையினை சற்று ஆராய்வோம் இலங்கையானது பிரதானமாக 3 இனத்தவரை கொண்ட நாடு. இனத்துவ ரீதியாக பாகுபாடு காட்டப்படுவது நாம் அனைவரும் அறிந்த விடயம்.இந்த விடயம் பல நூற்றாண்டுகளாக கேள்விக்கு உட்படுவது வழமையான விடயமாகும். இது ஒரு புறம் இருக்க இலங்கையில் பல்வேறுபட்ட விடயங்களில் அனைத்து மக்களும் பாரபட்சத்துக்கு உள்ளாக்கப்படுகின்ற விடயங்கள் திரைக்கு பின்னால் மறைக்கப்பட்டுள்ளது. அடிப்படை விடயங்களில் இருந்து ஆடம்பர விடயங்கள் வரையில் அனைத்து மக்களும் சிறுவயதில் இருந்து முதிய வயதை அடையும் வரை இதன் தாக்கத்தை அனுபவிக்கின்றனர்.  பாடசாலையை எடுத்துக்கொள்வோம் இன்று இலங்கையில் எத்தனை பாடசாலைகள் இயங்குகின்றன எனினும் அவற்றில் கல்வி கற்கும் மாணவர்கள் எண்ணிக்கைகளை எடுத்து நோக்கும் போது ஒரு பிரதேசத்திலே காணப்படும் பாடசாலைகளாக இருந்தாலும் ஒரு பாடசாலை அளவுக்கு அதிகமான மாணவர்களையும் ஒரு பாடசாலை இழுத்து மூடப்படும் அளவிற்கு குறைவான மாணவர்களையும் ஆசிரியர்களையும் கொண்டு இயங்குகின்ற பொழுது மாணவர்களிடையே பாரபட்சம் ஏற்படுகிறது. இது தரம் குறைந்த பாடசாலை, இது தரம் கூடிய கல்வி என்ற ஏற்றத்தாழ்வு உருவாக்கப்பட்டுள்ளது. இது மட்டும் அன்றி எத்தனையோ பாடசாலைகளில் சில பாடங்களுக்கு ஆசிரியர் கூட இல்லை…

Read more

එක්සත් ශ්‍රී ලංකාවක් බිහි වේවා!

බුදුන් වහන්සේගේ පාද ස්පර්ශයෙන් පවා පිදුම් ලැබුවා වූ ශ්‍රී ලංකාව, ඉන්දියන් සාගරයේ පිහිටි කුඩා දිවයිනක් වුවත් සෑම ජන වර්ගයකටම වාසස්ථානයකි. උතුරේ තල රැප්පාවත්, දකුණේ පොල් රැප්පාවත්, උතුරේ ධන ලක්ෂ්මිලාත්, දකුණේ සිරියලතාලාත්, එකට එකතු වී එක්සත්ව ජීවත් වූ මව් බිමකි; ශ්‍රී ලංකාව.

Read more

ශ්‍රී ලංකාවේ විවෘත ආර්ථික ප්‍රතිපත්තිය

නූතන ලොව ආර්ථික යන්න ඉතා කාලීන වූත්, අනිවාර්ය වූත් , අත්‍යවශ්‍ය වූත් , සංවර්ධන ක්‍රියාවලිය තුළ වැදගත් මිනුම් දණ්ඩක් වූත් තේමාවක් බව අප දනිමු. අතීතයේ සිට ලංකා ආර්ථිකය විවරණයේදී පළමුව යැපුම් කෘෂිකර්ම ආර්ථිකය මත ලංකා ආර්ථික පදනම් විය.

Read more

போதை இல்லாத உலகத்தை உருவாக்குவோம்

இன்றைய நவீன காலத்தை பொறுத்தவரையில் இந்த உலகத்தையே ஆட்டிப் படைக்கும் ஒரு ஆட்கொல்லியாக போதைப்பொருள் பாவனை காணப்படுகின்றது. இதனால் வரும் பேராபத்தை சிலர் உணர்ந்தும் பலர் உணராமலும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி தம்மை தாமே அழித்துக் கொண்டு வருகின்றனர். வயதானவர்கள்தான்போதைப்பொருட்களை பாவிப்பவர்கள் என்ற காலம் முடிந்து தற்பொழுது எந்தவொரு வயது வித்தியாசமும் இன்றி பெரியவர்கள், சிறியவர்கள், வாலிபர்கள், யுவதிகள், ஆண்கள், பெண்கள் என்ற எந்த ஒரு வேறுபாடுமின்றி மிகவும் சாதாரணமாக அனைவரும் இந்த போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளனர்.போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் தீமைகள் எண்ணிலடங்காதவையாக காணப்படுகின்றன.அதிலிருந்து மக்களையும், எதிர் கால இளைஞர் சமுதாயத்தையும் பாதுகாப்பது காலத்தின் தேவையாக காணப்படுகிறது. நமது இலங்கை நாடு உட்பட ஏனைய உலக நாடுகளிலும் பல்வேறுபட்ட வித்தியாசமான போதைவஸ்துகள் தயாரிக்கப்பட்டும் விற்பனைசெய்யப்பட்டும் வருகின்றன.உதாரணமாக மதுபானம், புகையிலை, ஹெரோயின், அபின்,கஞ்சா,போதையை ஏற்படுத்தும் தடுப்பூசிகள், போதையை ஏற்படுத்தும் மாத்திரைகள், தூள் வகைகள் என கூறிக்கொண்டே போகலாம் காலம் போக போக இன்னும் இன்னும் வித்தியாசமான போதைவஸ்துகள் தயாரிக்கப்படும் என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை.இவ்வகையான போதைப்பொருட்கள் பல விதங்களிலும் பல வடிவங்களிலும் மக்கள் மத்தியில் நாளாந்தம் கைமாற்றம் செய்யப்பட்டும் விற்பனை செய்யப்பட்டும்…

Read more

පෘථිවිය නිර්මාණය හා මානව පරිනාමය

සූර්යා කේන්ද්‍ර කර ගත් ග්‍රහ මණ්ඩලයේ ජීවින් පවතින එකම ග්‍රහලොව ලෙස සැළකෙන්නේ පෘථිවියයි. එය නිර්මාණය වී ඇත්තේ වසර මිලියන ගණනක් සිදු වූ පරිනාමයක ප්‍රතිඵලයක් ලෙසිනි.

Read more