பென்தொட்டை எனும் கடற்கரையோரத்திலே இடம்பெற்ற திகில் சம்பவம் இது. காலங்கள் கடந்த போதிலும் கட்டிப் போட முடியாத பல கதைகள் உலகில் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. அவ்வாறானதொரு திகிலூட்டும் நிகழ்வுகளில் இதுவும் ஒன்று.
காதல் பயணம் அதுவே கடைசிப் பயணம்
