Category: Feature

සුළං රැල්ලේ පාව එන්නේ ඔහුගෙ නාමය වේ…  

2016 - 11 - 03          හෙලයේ මහා ගාන්ධර්වයාණෝ ලෙස විරුදාවලි ලත් ආචාර්ය පණ්ඩිත් අමරදේව සූරින් දැයෙන් සමුගෙන අද දිනට වසර 07ක් ඉක්ම ගොසිනි!!!         1927 වර්ෂයේ දෙසැම්බර් 5 වන දින දොන් ගිගෝරිස් පෙරේරා සහ මැගී වෙස්ලිනා මෙන්ඩිස් ට දාව මොරටුවේදි උපත ලද වනක්කුවත්ත මිටිවඩුගේ දොන් ඇල්බට් පෙරේරා, ප්‍රකට ගායන හා සංගීතඥයෙකු ලෙස ශ්‍රී ලංකාවේදී හඳුනාගනු ලබන්නේ ඔහුගේ ආරෝපිත නාමය වූ "අමරදේව" නමිනි. අමරදේව යන නාමය මහාචාර්ය එදිරිවීර සරච්චන්ද්‍රයන් විසින් ඔහුට ප්‍රදානය කරන ලද නාමයයි. විමලා අමරදේවයන්, එතුමාගේ දයාබර බිරිඳ, සසර පුරුද්දට මෙන් එතුමාගේ බිරිඳ වන්නට ම පෙර භවයන්ගේත්, මේ භවයෙත්, මතුවටත් උපදිනු ඇතැයි මට සිතේ.         අමරදේවයන්ගේ හඬ මාධුර්යයෙන් මත්ව සිටින සෑම රසික හදවතක් ම පෙර නොවු විරූ අන්දමක කම්පාවකට…

Read more

இலங்கையின் பொதுவான பாரபட்சங்கள்

இலங்கையில் சமத்துவம் பேணப்படும் முறையினை சற்று ஆராய்வோம் இலங்கையானது பிரதானமாக 3 இனத்தவரை கொண்ட நாடு. இனத்துவ ரீதியாக பாகுபாடு காட்டப்படுவது நாம் அனைவரும் அறிந்த விடயம்.இந்த விடயம் பல நூற்றாண்டுகளாக கேள்விக்கு உட்படுவது வழமையான விடயமாகும். இது ஒரு புறம் இருக்க இலங்கையில் பல்வேறுபட்ட விடயங்களில் அனைத்து மக்களும் பாரபட்சத்துக்கு உள்ளாக்கப்படுகின்ற விடயங்கள் திரைக்கு பின்னால் மறைக்கப்பட்டுள்ளது. அடிப்படை விடயங்களில் இருந்து ஆடம்பர விடயங்கள் வரையில் அனைத்து மக்களும் சிறுவயதில் இருந்து முதிய வயதை அடையும் வரை இதன் தாக்கத்தை அனுபவிக்கின்றனர்.  பாடசாலையை எடுத்துக்கொள்வோம் இன்று இலங்கையில் எத்தனை பாடசாலைகள் இயங்குகின்றன எனினும் அவற்றில் கல்வி கற்கும் மாணவர்கள் எண்ணிக்கைகளை எடுத்து நோக்கும் போது ஒரு பிரதேசத்திலே காணப்படும் பாடசாலைகளாக இருந்தாலும் ஒரு பாடசாலை அளவுக்கு அதிகமான மாணவர்களையும் ஒரு பாடசாலை இழுத்து மூடப்படும் அளவிற்கு குறைவான மாணவர்களையும் ஆசிரியர்களையும் கொண்டு இயங்குகின்ற பொழுது மாணவர்களிடையே பாரபட்சம் ஏற்படுகிறது. இது தரம் குறைந்த பாடசாலை, இது தரம் கூடிய கல்வி என்ற ஏற்றத்தாழ்வு உருவாக்கப்பட்டுள்ளது. இது மட்டும் அன்றி எத்தனையோ பாடசாலைகளில் சில பாடங்களுக்கு ஆசிரியர் கூட இல்லை…

Read more

එක්සත් ශ්‍රී ලංකාවක් බිහි වේවා!

බුදුන් වහන්සේගේ පාද ස්පර්ශයෙන් පවා පිදුම් ලැබුවා වූ ශ්‍රී ලංකාව, ඉන්දියන් සාගරයේ පිහිටි කුඩා දිවයිනක් වුවත් සෑම ජන වර්ගයකටම වාසස්ථානයකි. උතුරේ තල රැප්පාවත්, දකුණේ පොල් රැප්පාවත්, උතුරේ ධන ලක්ෂ්මිලාත්, දකුණේ සිරියලතාලාත්, එකට එකතු වී එක්සත්ව ජීවත් වූ මව් බිමකි; ශ්‍රී ලංකාව.

Read more